<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187</id><updated>2011-07-21T11:33:28.469+03:00</updated><category term='கர்ம யோகம்.'/><category term='உலக நியதியாகும்'/><category term='274 சிவாலயங்கள்'/><category term='சேதுபதி  வரலாறு'/><category term='சேதுபதி வரலாறு'/><category term='108 திவ்ய தேசங்கள்'/><category term='சித்தர்கள்'/><category term='புத்தகப் பிரிவுகள்'/><category term='புதுக்கோட்டை'/><category term='சேதுபதி'/><title type='text'>அம்பாள் அப்பச்சி</title><subtitle type='html'>எங்கள் குலதெய்வம் அம்பாள் அப்பச்சி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>82</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-1913811805186211355</id><published>2010-01-08T16:21:00.002+03:00</published><updated>2010-01-08T16:40:37.283+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>திவ்ய தேசங்கள்</title><content type='html'>அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம்,திருச்சி &lt;br /&gt;அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர்,திருச்சி &lt;br /&gt;அருள்மிகு உத்தமர் திருக்கோயில், பிச்சாண்டார் கோவில் , திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் 4கோவில்,திருச்சி &lt;br /&gt;அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை,திருச்சி &lt;br /&gt;அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், அன்பில்,திருச்சி &lt;br /&gt;அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோவிலடி,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம்பூதங்குடி,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோயில்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை,திருவாரூர் &lt;br /&gt;அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன்கோயில்,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி,தஞ்சாவூர் &lt;br /&gt;அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்,திருவாரூர் &lt;br /&gt;அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், தலச்சங்காடு,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திரு இந்தளூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி, திருநாங்கூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், சீர்காழி-திருநாங்கூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்செய்) திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்),நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை, (திருநாங்கூர்),நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம்,நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு அண்ணன் ( சீனிவாசன்) பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்),நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்),நாகப்பட்டினம் &lt;br /&gt;அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர் &lt;br /&gt;அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம்,கடலூர் &lt;br /&gt;அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோயிலூர்,விழுப்புரம் &lt;br /&gt;அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு உலகளந்த பெருமாள்(திருநீரகம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;  &lt;br /&gt;அருள்மிகு உலகளந்த பெருமாள் (திரு ஊரகம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு உலகளந்த பெருமாள் (திருகாரகம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு உலகளந்த பெருமாள் (திருக்கார்வானம்) திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர்,திருவள்ளூர் &lt;br /&gt;அருள்மிகு வீரராகவர் திருக்கோயில், திருவள்ளூர்,திருவள்ளூர் &lt;br /&gt;அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை,சென்னை &lt;br /&gt;அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்,காஞ்சிபுரம் &lt;br /&gt;அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்,வேலூர் &lt;br /&gt;அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம் &lt;br /&gt;அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு,பாலக்காடு &lt;br /&gt;அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம் &lt;br /&gt;அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம் &lt;br /&gt;அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப க்ஷேத்திரம்),பந்தனம் திட்டா &lt;br /&gt;அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம் &lt;br /&gt;அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு,ஆழப்புழா &lt;br /&gt;அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர்,ஆழப்புழா &lt;br /&gt;அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை,பந்தனம் திட்டா &lt;br /&gt;அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா &lt;br /&gt;அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்,திருவனந்தபுரம் &lt;br /&gt;அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு,கன்னியாகுமரி &lt;br /&gt;அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம்,கன்னியாகுமரி &lt;br /&gt;அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி,திருநெல்வேலி &lt;br /&gt;அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி,திருநெல்வேலி &lt;br /&gt;அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம்,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை),தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி,தூத்துக்குடி &lt;br /&gt;அருள்மிகு வடபத்ரசாயி (ரங்கமன்னார், ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்,விருதுநகர் &lt;br /&gt;அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்,விருதுநகர் &lt;br /&gt;அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை,மதுரை &lt;br /&gt;அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோவில்,மதுரை &lt;br /&gt;அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்,மதுரை &lt;br /&gt;அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்,சிவகங்கை &lt;br /&gt;அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி,ராமநாதபுரம் &lt;br /&gt;அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்,புதுக்கோட்டை &lt;br /&gt;அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத் &lt;br /&gt;அருள்மிகு பிரகலாத வரதன் (அஹோபிலம்) திருக்கோயில், அஹோபிலம்,கர்நூல் &lt;br /&gt;அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், மேல்திருப்பதி,சித்தூர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-1913811805186211355?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/1913811805186211355/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2010/01/blog-post_4952.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/1913811805186211355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/1913811805186211355'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2010/01/blog-post_4952.html' title='திவ்ய தேசங்கள்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-2453283996235783977</id><published>2010-01-08T15:58:00.003+03:00</published><updated>2010-01-08T16:12:37.157+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='274 சிவாலயங்கள்'/><title type='text'>பாடல் பெற்ற சிவஸ்தலம்</title><content type='html'>&lt;p&gt;அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர்&lt;br /&gt;அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம்,,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி,,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திரிநின்றியூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வேள்விக்குடி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர்&lt;br /&gt;அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்,அரியலூர்&lt;br /&gt;அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர்,,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி திருவானைக்கா,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை,கரூர்&lt;br /&gt;அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை,கரூர்&lt;br /&gt;அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை,கரூர்&lt;br /&gt;அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம்,திருச்சி&lt;br /&gt;அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழ்பழையாறை வடதளி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்.,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர்,,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி,புதுச்சேரி&lt;br /&gt;அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி,,காரைக்கால்&lt;br /&gt;அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்,காரைக்கால்&lt;br /&gt;அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு,காரைக்கால்&lt;br /&gt;அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழ வீதி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்,தஞ்சாவூர்&lt;br /&gt;அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்,திருவாரூர்&lt;br /&gt;அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம்&lt;br /&gt;அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை,மதுரை&lt;br /&gt;அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை,மதுரை&lt;br /&gt;அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்,மதுரை&lt;br /&gt;அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,மதுரை&lt;br /&gt;அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை,சிவகங்கை&lt;br /&gt;அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை&lt;br /&gt;அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல்,புதுக்கோட்டை&lt;br /&gt;அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்,ராமநாதபுரம்&lt;br /&gt;அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை,ராமநாதபுரம்&lt;br /&gt;அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,சிவகங்கை&lt;br /&gt;அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம்,சிவகங்கை&lt;br /&gt;அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி,விருதுநகர்&lt;br /&gt;அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்,திருநெல்வேலி&lt;br /&gt;அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி,திருநெல்வேலி&lt;br /&gt;அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி,கோயம்புத்தூர்&lt;br /&gt;அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர்&lt;br /&gt;அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு&lt;br /&gt;அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு,நாமக்கல்&lt;br /&gt;அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்,கரூர்&lt;br /&gt;அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி,ஈரோடு&lt;br /&gt;அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்,கரூர்&lt;br /&gt;அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம்,,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில்,புதுச்சேரி&lt;br /&gt;அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்,கடலூர்&lt;br /&gt;அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,திருவண்ணாமலை&lt;br /&gt;அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்,திருவண்ணாமலை&lt;br /&gt;அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு,திருவண்ணாமலை&lt;br /&gt;அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு,திருவண்ணாமலை&lt;br /&gt;அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம்,வேலூர்&lt;br /&gt;அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர்,வேலூர்&lt;br /&gt;அருள்மிகு சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர்&lt;br /&gt;அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர்&lt;br /&gt;அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர்&lt;br /&gt;அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர்&lt;br /&gt;அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி,திருவள்ளூர்&lt;br /&gt;அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்,திருவள்ளூர்&lt;br /&gt;அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர்&lt;br /&gt;அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம்,சென்னை&lt;br /&gt;அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்,சென்னை&lt;br /&gt;அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை&lt;br /&gt;அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்,சென்னை&lt;br /&gt;அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல்&lt;br /&gt;அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்,காஞ்சிபுரம்&lt;br /&gt;அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை,விழுப்புரம்&lt;br /&gt;அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம்,திருச்சூர்&lt;br /&gt;அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்,உத்தர் கன்னடா&lt;br /&gt;அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்,கர்நூல்&lt;br /&gt;அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர்,விழுப்புரம் &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-2453283996235783977?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/2453283996235783977/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2010/01/blog-post_08.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2453283996235783977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2453283996235783977'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2010/01/blog-post_08.html' title='பாடல் பெற்ற சிவஸ்தலம்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-3975144893349409186</id><published>2010-01-03T19:44:00.002+03:00</published><updated>2010-01-07T10:55:34.936+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக நியதியாகும்'/><title type='text'>உலக நியதியாகும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/S0DJiVB6k3I/AAAAAAAAAJ8/ciRBrjE-aCs/s1600-h/krishna-hindu-god.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 285px;" src="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/S0DJiVB6k3I/AAAAAAAAAJ8/ciRBrjE-aCs/s320/krishna-hindu-god.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5422555542951990130" /&gt;&lt;/a&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; "&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;எது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_0"&gt;நடந்ததோ&lt;/span&gt;, அது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_1"&gt;நன்றாகவே&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_2"&gt;நடந்தது&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;எது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_3"&gt;நடக்கிறதோ&lt;/span&gt;, அது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_4"&gt;நன்றாகவே&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_5"&gt;நடக்கிறது&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;எது நடக்க &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_6"&gt;இருக்கிறதோ&lt;/span&gt;, &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_7"&gt;அதுவும்&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_8"&gt;நன்றாகவே&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_9"&gt;நடக்கும்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_10"&gt;உன்னுடையதை&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_11"&gt;எதை&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_12"&gt;இழந்தாய்&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_13"&gt;எதற்காக&lt;/span&gt; நீ &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_14"&gt;அழுகிறாய்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_15"&gt;எதை&lt;/span&gt; நீ &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_16"&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_17"&gt;வந்தாய்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;? அதை நீ &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_18"&gt;இழப்பதற்கு&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_19"&gt;எதை&lt;/span&gt; நீ &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_20"&gt;படைத்திருக்கிறாய்&lt;/span&gt;, அது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_21"&gt;வீணாகுவதற்கு&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_22"&gt;எதை&lt;/span&gt; நீ &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_23"&gt;எடுத்துக்&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_24"&gt;கொண்டாயோ&lt;/span&gt;, அது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_25"&gt;இங்கிருந்தே&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_26"&gt;எடுக்கப்பட்டது&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_27"&gt;எதை&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_28"&gt;கொடுத்தாயோ&lt;/span&gt;, அது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_29"&gt;இங்கேயே&lt;/span&gt; &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_30"&gt;கொடுக்கப்பட்டது&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;எது இன்று &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_31"&gt;உன்னுடையதோ&lt;/span&gt;, அது நாளை &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_32"&gt;மற்றொவருடையதாகிறது&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;மற்றொரு நாள் அது &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_33"&gt;வேறொருவருடைதாகும்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 7px; margin-bottom: 0px; "&gt;&lt;b&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt; &lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3366FF;"&gt;இந்த மாற்றம் உலக &lt;span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_34"&gt;நியதியாகும்&lt;/span&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-3975144893349409186?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/3975144893349409186/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3975144893349409186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3975144893349409186'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2010/01/blog-post.html' title='உலக நியதியாகும்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/S0DJiVB6k3I/AAAAAAAAAJ8/ciRBrjE-aCs/s72-c/krishna-hindu-god.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-2035757209301891306</id><published>2009-10-28T11:57:00.000+03:00</published><updated>2009-10-28T11:58:57.142+03:00</updated><title type='text'>ஆன்ம ஞானம் கிடைக்கிறது? இது ஏன்?</title><content type='html'>&lt;b style="color: rgb(255, 0, 0);"&gt;கடவுளை அனைவரும் வழிபடுகிறோம். ஆனால் மிகவும்          சிலருக்கே பூரண ஆன்ம ஞானம் கிடைக்கிறது? இது ஏன்?&lt;/b&gt;&lt;b&gt;&lt;br /&gt;     &lt;/b&gt;ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் பழுக்கின்றன. அதன் பயன் அதன் கொட்ட யிலிருந்து மற்றொரு மரம் தோன்றத்தான். ஆனால் ஒவ்வொரு மரத்திலிருந்தும் தோன்றும் அத்தனை பழங்களிலும் உள்ள எல்லா வித்துக்களும் மரமானால், உலகில் வேறு எதற்கும் இடம் இருக்காது ஒரு மரத்தில் கிடைக்கும் நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானாலும் நாம் திருப்தியடைகிறோம். மற்ற வித்துகள் வீணானதைப் பற்றி வருத்தப்படுவதில்லை. அதுபோல, நம்மில் கோடிக்கணக்கானவர்கள் ஆத்ம நலம் பெறாமல் போனாலும் யாராவது ஒரே ஒருவரின் ஆன்மா பூரணத்துவம் பெற்றால் அதுவே, மக்கள் அனைவரையும் காக்கும்.&lt;br /&gt;உறியடி உற்சவத்தின் போது பலர் சறுக்கு மரத்தில் ஏறிச்சறுக்கினாலும் ஒருவன் எப்படியோ ஏறிவிடுவான். அப்படி ஒருவன் ஏறவே பலர் பிரயாசைப்பட்டு அந்த உற்சவத்தை நடத்துகிறார்கள். நம் உலக விளையாட்டும் அவ்வாறே. எத்தனை முறை சறுக்கினாலும் சறுக்கு மரத்தில் திரும்பத் திரும்ப ஏற முயல்வதைப் போல பூரணத்துவம் பெற முயன்று கொண்டே இருப்போம். கடவுள் யாருக்குக் கை கொடுத்து பூரணத்துவம் தர நினைக்கிறாரோ, அவரை பூரணமாக ஆக்கிவிடுவார். அதுவே நம் எல்லோரது முயற்சிக்குமான பலனாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-2035757209301891306?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/2035757209301891306/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_28.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2035757209301891306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2035757209301891306'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_28.html' title='ஆன்ம ஞானம் கிடைக்கிறது? இது ஏன்?'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-3226493978322616083</id><published>2009-10-21T15:52:00.002+03:00</published><updated>2009-10-21T15:57:52.148+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8EUSdb_WI/AAAAAAAAAJc/ZouyWcSkfiI/s1600-h/T_500_353.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8EUSdb_WI/AAAAAAAAAJc/ZouyWcSkfiI/s320/T_500_353.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395035625212345698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(102, 51, 102);"&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் உள்ள முலை&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்&lt;/p&gt; &lt;p&gt;உம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர் வம்புமலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே. &lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெயர்க்காரணம்: கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;நந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,""எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,''என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,""பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,''என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள்பாலித்தார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;தலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="width: 95px; height: 41px;" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="newsdetails" align="left"&gt; &lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-3226493978322616083?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/3226493978322616083/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9472.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3226493978322616083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3226493978322616083'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9472.html' title='அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8EUSdb_WI/AAAAAAAAAJc/ZouyWcSkfiI/s72-c/T_500_353.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-5290586896159573540</id><published>2009-10-21T15:47:00.001+03:00</published><updated>2009-10-21T15:52:06.903+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8DdoAm2HI/AAAAAAAAAJU/3m-tcs5iTUw/s1600-h/T_500_351.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8DdoAm2HI/AAAAAAAAAJU/3m-tcs5iTUw/s320/T_500_351.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395034686104197234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே மற்ற இரு கோயில்களும் அமைந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்&lt;/span&gt; &lt;/p&gt; &lt;p&gt;எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம் எனக்கர சென்னுடை வானாள் அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம். &lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;சக்கரத்தாழ்வாரான பெருமாள்: வீரநரசிம்மர் கோயிலில் சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். இவர் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருக்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்கியது போல சிலை அமைப்பு இருக்கிறது. இந்த வடிவம் யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாக சொல்கிறார்கள். மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;வலவந்தை நரசிம்மர்: நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவரை "வலவந்தை நரசிம்மர்' என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மர், இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். கோபப்படும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. அதிகமாக கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;மூன்றும் சேர்ந்து ஒன்று: அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியபடியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ""எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-5290586896159573540?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/5290586896159573540/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9689.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/5290586896159573540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/5290586896159573540'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9689.html' title='அருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8DdoAm2HI/AAAAAAAAAJU/3m-tcs5iTUw/s72-c/T_500_351.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-400506936167359575</id><published>2009-10-21T15:42:00.004+03:00</published><updated>2009-10-21T15:45:57.415+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8CDKKiNiI/AAAAAAAAAJM/QKSUzZdZBU4/s1600-h/T_500_249.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8CDKKiNiI/AAAAAAAAAJM/QKSUzZdZBU4/s320/T_500_249.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395033131904546338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்டிலிருந்து தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;                             &lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p&gt;பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா? &lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;&lt;p&gt;உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "சவுந்தரராஜப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார். &lt;/p&gt; &lt;p&gt;பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சாரபுஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-400506936167359575?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/400506936167359575/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1131.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/400506936167359575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/400506936167359575'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1131.html' title='அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8CDKKiNiI/AAAAAAAAAJM/QKSUzZdZBU4/s72-c/T_500_249.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-548640159873698367</id><published>2009-10-21T15:38:00.003+03:00</published><updated>2009-10-21T15:42:14.404+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8BF8ZYccI/AAAAAAAAAJE/YDg3jF5F5zs/s1600-h/T_500_250.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8BF8ZYccI/AAAAAAAAAJE/YDg3jF5F5zs/s320/T_500_250.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395032080236704194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;நாகப்பட்டினத்திலிருந்து (8 கி.மீ.) திருவாரூர் செல்லும் வழியில் ஆழியூர் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் திருக்கண்ணங்குடி உள்ளது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள் &lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;மங்களாசாஸனம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடம லருந்திச் சாம மாமேனி என் தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்றெரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி இத்தல தீர்த்தத்தின் பெயரைக்கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார். "ஊராக் கிணறு, உறங்காபுளி, தேராவழக்கு திருக்கண்ணங்குடி' என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். "கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா' என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,""அடே! அடே!''என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை "கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,""வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்''என்றார். அதற்கு ரிஷிகள்,""கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்,''என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக்கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர்.கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.&lt;/span&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-548640159873698367?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/548640159873698367/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_558.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/548640159873698367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/548640159873698367'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_558.html' title='அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8BF8ZYccI/AAAAAAAAAJE/YDg3jF5F5zs/s72-c/T_500_250.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-3316067064268747798</id><published>2009-10-21T15:27:00.002+03:00</published><updated>2009-10-21T15:38:12.517+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8AOPCgKiI/AAAAAAAAAI8/HdoOsp05lGA/s1600-h/T_500_246.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8AOPCgKiI/AAAAAAAAAI8/HdoOsp05lGA/s320/T_500_246.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395031123168340514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) சன்னாநல்லூர் வழியே திருப்புகலூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலம் - நாகப்பட்டினம் செல்லும் பஸ்களும் திருப்புகலூர் வழியாக செல்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்            மங்களா சாஸனம்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-நம்மாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;சவுரிராஜப் பெருமாள்: ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;சுவாமி சிறப்பு: இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;கர்வம் அழிந்த கருடன்: தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;முனையதரையன் பொங்கல்: முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கி றார்கள். தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;திருநெற்றியில் தழும்பு : உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்)&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;"ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-3316067064268747798?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/3316067064268747798/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_5425.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3316067064268747798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3316067064268747798'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_5425.html' title='அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St8AOPCgKiI/AAAAAAAAAI8/HdoOsp05lGA/s72-c/T_500_246.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-4296190174476878823</id><published>2009-10-21T15:24:00.003+03:00</published><updated>2009-10-21T15:27:12.745+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St79pbgmD7I/AAAAAAAAAI0/70XKltKoMIA/s1600-h/T_500_335.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St79pbgmD7I/AAAAAAAAAI0/70XKltKoMIA/s320/T_500_335.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395028291837366194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;திருவாரூரிலிருந்து (5 கி.மீ.) கும்பகோணம் செல்லும் ரோட்டில் திருக்கண்ணமங்கை அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;                               &lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார். மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-திருமங்கையாழ்வார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;தர்ஷன புஷ்கரிணி: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்த்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;திருக்கண்ண மங்கையாண்டான்: நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-4296190174476878823?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/4296190174476878823/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6899.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/4296190174476878823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/4296190174476878823'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6899.html' title='அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St79pbgmD7I/AAAAAAAAAI0/70XKltKoMIA/s72-c/T_500_335.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-9221095019191070279</id><published>2009-10-21T15:20:00.002+03:00</published><updated>2009-10-21T15:23:57.596+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St783hlVAlI/AAAAAAAAAIs/lbFC_PV4m1Q/s1600-h/T_500_385.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St783hlVAlI/AAAAAAAAAIs/lbFC_PV4m1Q/s320/T_500_385.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395027434474373714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அனைத்து பஸ்களும் இத்தலம் வழியாக செல்கின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span id="TPNameLabel"&gt;திருச்சேறை&lt;br /&gt;&lt;/span&gt;                               &lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p&gt;பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே. &lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர்: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர்,""சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,''என்கிறார். அதற்கு பெருமாள்,""இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்''என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன், இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,""அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,''என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். ""தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,''என காவிரி கூறியவுடன், கருடவ வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி,""தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,''என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-9221095019191070279?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/9221095019191070279/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6557.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/9221095019191070279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/9221095019191070279'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6557.html' title='அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St783hlVAlI/AAAAAAAAAIs/lbFC_PV4m1Q/s72-c/T_500_385.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-2405272778348222368</id><published>2009-10-21T15:17:00.003+03:00</published><updated>2009-10-21T15:20:36.247+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St78AP82wFI/AAAAAAAAAIk/qROeOIrJt8I/s1600-h/T_500_375.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://3.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St78AP82wFI/AAAAAAAAAIk/qROeOIrJt8I/s320/T_500_375.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395026484848410706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் கோயில் இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p&gt;அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.&lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருமங்கையாழ்வாருக்கு அருளிய பெருமாள்  நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து "முத்ராதானம்' செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும்,  சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை, "நம்பி' என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;சாவிக்கொத்துடன் தாயார்: ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பதுபோல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;கல் கருடசேவை: இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;நாயனார் வணங்கிய பெருமாள்: கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட்சோழன். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை "மணிமாடக்கோயில்' என்று பாடியுள்ளார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt; பஞ்சகிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புரு÷ஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், ""தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,'' என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், ""நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் "நாச்சியார் கோயில்' என்ற பெயரும் பெற்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-2405272778348222368?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/2405272778348222368/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6805.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2405272778348222368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2405272778348222368'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6805.html' title='அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St78AP82wFI/AAAAAAAAAIk/qROeOIrJt8I/s72-c/T_500_375.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-8032731368810113040</id><published>2009-10-21T15:14:00.003+03:00</published><updated>2009-10-21T15:17:00.602+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St77UIX5xkI/AAAAAAAAAIc/Lpxdlyf03KU/s1600-h/T_500_426.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St77UIX5xkI/AAAAAAAAAIc/Lpxdlyf03KU/s320/T_500_426.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395025726900127298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசசனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல் வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-பேயாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதயகருடசேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;பஞ்சகோல சுவாமி: இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்கு  திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;மனைவியை பிரியாத பெருமாள்: பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், ""எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், ""நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், ""சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-8032731368810113040?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/8032731368810113040/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1773.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/8032731368810113040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/8032731368810113040'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1773.html' title='அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St77UIX5xkI/AAAAAAAAAIc/Lpxdlyf03KU/s72-c/T_500_426.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-5860417499949225615</id><published>2009-10-21T15:10:00.002+03:00</published><updated>2009-10-21T15:14:04.544+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St76eb7bRfI/AAAAAAAAAIU/51R05beL7SY/s1600-h/T_500_644.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St76eb7bRfI/AAAAAAAAAIU/51R05beL7SY/s320/T_500_644.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395024804436461042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணம்- தஞ்சாவூர் ரோட்டில் நகரின் மையத்தில் கோயில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;ஆண்டாள், பொய்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-ஆண்டாள்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :  திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;சொர்க்கவாசல் இல்லாதது ஏன்? : திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;உபய பிரதான திவ்யதேசம் : திவ்யதேசம் தெரியும், அதென்ன உபய பிரதான திவ்யதேசம் என்கிறீர்களா?  இதற்கான விளக்கம் இதுதான்! திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், "உபய பிரதான திவ்யதேசம்' எனப்படுகிறது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை : இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்! :லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார்.  சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;                                                                                  &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-5860417499949225615?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/5860417499949225615/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_661.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/5860417499949225615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/5860417499949225615'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_661.html' title='அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St76eb7bRfI/AAAAAAAAAIU/51R05beL7SY/s72-c/T_500_644.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-1312148511715006775</id><published>2009-10-21T15:07:00.003+03:00</published><updated>2009-10-21T15:10:27.727+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St75sdPWZoI/AAAAAAAAAIM/81QICdmiyIY/s1600-h/T_500_345.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St75sdPWZoI/AAAAAAAAAIM/81QICdmiyIY/s320/T_500_345.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395023945795004034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்&lt;/p&gt; &lt;p&gt;இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார். &lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;ஏடு, எழுத்தாணி பெருமாள்: திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி ""இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார்.திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படியளக்கும் சுவாமி: கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மோட்சம் தரும் தூண்கள்: பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; :&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.&lt;/span&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-1312148511715006775?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/1312148511715006775/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1815.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/1312148511715006775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/1312148511715006775'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1815.html' title='அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St75sdPWZoI/AAAAAAAAAIM/81QICdmiyIY/s72-c/T_500_345.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-2653311023300229675</id><published>2009-10-21T15:03:00.002+03:00</published><updated>2009-10-21T15:07:10.266+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St743_mRN2I/AAAAAAAAAIE/99mwFZ5TXKU/s1600-h/T_500_394.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St743_mRN2I/AAAAAAAAAIE/99mwFZ5TXKU/s320/T_500_394.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395023044484872034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் 4 கி.மீ., தொலைவில் திருப்புள்ள பூதங்குடி உள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);" align="justify"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் &lt;/p&gt; &lt;div align="justify"&gt; &lt;/div&gt; &lt;p align="justify"&gt;அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே. &lt;/p&gt; &lt;div align="justify"&gt; &lt;/div&gt; &lt;p align="justify"&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span id="label6"&gt;ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் "திருப்புள்ள பூதங்குடி' ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, "அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே' என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் "வல்வில் ராமன்' என அழைக்கப்படுகிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ""ராமா, ராமா'' என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-2653311023300229675?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/2653311023300229675/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1881.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2653311023300229675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2653311023300229675'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1881.html' title='அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St743_mRN2I/AAAAAAAAAIE/99mwFZ5TXKU/s72-c/T_500_394.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-6856378492813088680</id><published>2009-10-21T14:59:00.002+03:00</published><updated>2009-10-21T15:03:44.571+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St74H6ucMSI/AAAAAAAAAH8/v-scaaBFJ2I/s1600-h/T_500_347.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St74H6ucMSI/AAAAAAAAAH8/v-scaaBFJ2I/s320/T_500_347.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395022218543247650" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்திலிருந்து (10 கி.மீ.) திருவையாறு செல்லும் வழியில் கபிஸ்தலம் உள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமழிசை ஆழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p&gt;கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வைகயறிந்தேன்- ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு &lt;/p&gt; &lt;p&gt;-திருமழிசையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;இத்தலபெருமாளை ஆழ்வார், "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.&lt;/span&gt;                                                                                 &lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; :&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில்  மூழ்கியி ருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பவிமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,""கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள  கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித் ததாக வரலாறு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-6856378492813088680?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/6856378492813088680/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_3714.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/6856378492813088680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/6856378492813088680'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_3714.html' title='அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St74H6ucMSI/AAAAAAAAAH8/v-scaaBFJ2I/s72-c/T_500_347.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-4871630527538370749</id><published>2009-10-21T14:55:00.001+03:00</published><updated>2009-10-21T14:59:26.674+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St73HH0_PfI/AAAAAAAAAHs/NcS5tBo51pA/s1600-h/T_500_383.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St73HH0_PfI/AAAAAAAAAHs/NcS5tBo51pA/s320/T_500_383.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395021105368874482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 22 கி.மீ., தூரத்தில் திருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோயில் ஸ்டாப்பிற்கு அருகில் கோயில் இருக்கிறது. சுவாமிமலையில் இருந்து 18 கி.மீ.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ ரேற்றா னெந்தை பெருமானூர் போல் சேற்றேர் உழவர் கோதை போதூண் கோற்றேன் முரலுங் கூடலூரே. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிரயோக சக்கரம்: இத்தலத்தில் பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் "பிரயோகச் சக்கரத்துடன்' இருக்கிறார். அம்பரீஷன் எனும் மன்னனர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான்.  தன் படைகள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல் பக்தியிலேயே திளைத்திருந்தான். இதனால் எதிரிகளிடம் தன் நாட்டையும் இழந்தார். ஆனாலும் கவலைப்படாத அம்பரீஷன், எப்போதும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டு, அவருக்காக விரதங்கள் இருப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருசமயம் அவர் ஏகாதசி விரதம் இருந்தபோது துர்வாச மகரிஷி அவரைப் பார்ப்பதற்கு வந்தார். விரதத்தில் மூழ்கியிருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. அம்பரீஷன் தன்னை அவமதிப்பதாக எண்ணிய துர்வாசர், அவனை சபித்தார். மகரிஷியின் கோபத்திற்கு ஆளான அம்பரீஷன் மனம் வருந்தி மகாவிஷ்ணுவை வேண்டினான். தன் பக்தனை காப்பதற்காக மகாவிஷ்ணு துர்வாசர் மீது சக்கராயுதத்தை ஏவினார். சக்கரம் துர்வாசரை விரட்ட அவர் மகாவிஷ்ணுவை சரணடைந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மகாவிஷ்ணுவும் மன்னித் தருளினார். பின் அம்பரீஷன் இத்தலத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டான். அவனது பெயரால் சுவாமிக்கு "அம்பரீஷ வரதர்' என்ற பெயரும் ஏற்பட்டது. இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழிநடத்தும் என்பது நம்பிக்கை.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;பாவம் போக்கும் பெருமாள்: உலகில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பர். அந்த நதிகள் எல்லாம் காவிரியில் சேர்ந்து தங்கள் மீது சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். இவ்வாறு மொத்த பாவங்களும் சேரப்பெற்ற காவிரி, தன் பாவங்கள் தீர பிரம்மாவிடம் வழி கேட்டாள். அவர் பூலோகில் இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி காவேரி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கிக் கொண்டாளாம். முன்னொருகாலத்தில் இக்கோயில் வளாகத்தில் வசித்த கிளியொன்று அருகில் உள்ள நாவல் மரத்தில் இருந்து ஒரு பழத்தை பறித்து வந்து அதனை பெருமாள் முன் வைத்து "ஹரிஹரி' என்று சொல்லி அவரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஒருநாள் அந்த கிளி நாவல் பழம் பறித்துக் கொண்டு வந்தபோது, வேடன் ஒருவன் அதன் மீது அம்பை எய்தான். அம்பு தைத்த கிளி "ஹரிஹரி' என்று சொல்லியபடியே தரையில் வீழ்ந்தது. அருகில் சென்ற வேடன், கிளி பெருமாள் நாமத்தை சொல்லியதைக் கேட்டு பயந்து ஓடிவிட்டான். அப்போது மகாவிஷ்ணு அக்கிளிக்கு காட்சி கொடுத்தார். அதனிடம், ""நீ முற்பிறவியில் கற்றிருந்த கல்வியால் செருக்குடன் இருந்தாய். எனவே, கிளியாக சாபம் பெற்ற நீ இப்பிறவியில் என் திருநாமத்தை மட்டும் உச்சரிக்கும் பணியை செய்தாய்'' எனச் சொல்லி சாபவிமோசனம் கொடுத்தார். எனவே, இங்கு வழிபடுபவர்களின் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;சிறப்பம்சம்: கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரம் உள்ளது. இம்மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. பெருமாளின் சக்கரம் துர்வாசரை விரட்டி சென்றபோது, இங்கு சங்கு பிரதானமாக இருந்ததாம். இதனை உணர்த்தும்விதமாக இம்மரத்தில் சங்கு வடிவம் இருக்கிறது. பிரயோக சக்கரம், சுயம்புவாக வெளிப்பட்ட சங்கு இவ்விரண்டையும் இங்கு தரிசிப்பது மிகவும் அரிய பலன்களைத் தரக்கூடியது. நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பவுர்ணமியில் 108 தாமரை மலர்களுடன் "ஸ்ரீ ஷீக்த ஹோமம்' நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றவர் என்பதால் கருவறையில் சுவாமியின் திருப்பாதங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமே உலகின் மையப்பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எனவே, இவ்வூர் "கூடலூர்' என்ற பெயர் பெற்றது.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt; :&lt;br /&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை "புகுந்தானூர்' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் "வையங்காத்த பெருமாள்' எனப்படுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-4871630527538370749?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/4871630527538370749/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6146.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/4871630527538370749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/4871630527538370749'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6146.html' title='அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St73HH0_PfI/AAAAAAAAAHs/NcS5tBo51pA/s72-c/T_500_383.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-6698229000533295432</id><published>2009-10-21T14:53:00.003+03:00</published><updated>2009-10-21T14:55:51.295+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St72OWj3aEI/AAAAAAAAAHk/rDTNW-x5oe8/s1600-h/T_500_348.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St72OWj3aEI/AAAAAAAAAHk/rDTNW-x5oe8/s320/T_500_348.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395020130071046210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;தஞ்சாவூரிலிருந்து (8 கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் உள்ள கண்டியூருக்கு பஸ் உள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார். மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும் உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும் கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று மண்டினார் குயலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்' என்றழைக் கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார். அவருக்கு "கண்டீஸ்வரர்' எனப் பெயர். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார். "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இவர் இத்தல பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். திருமங்கையாழ்வார் இத்தலத் தில் பாடிய பாடலில் இங்குள்ள பெருமாளை, ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சி பெருமாள், கோயிலடி பெருமாள் ஆகிய பெருமாள்களுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தலபுரணம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; :&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;வனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளியெறிந்தார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-6698229000533295432?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/6698229000533295432/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6910.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/6698229000533295432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/6698229000533295432'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_6910.html' title='அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St72OWj3aEI/AAAAAAAAAHk/rDTNW-x5oe8/s72-c/T_500_348.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-8269224844482366620</id><published>2009-10-21T14:48:00.003+03:00</published><updated>2009-10-21T14:52:17.687+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St71QviCQPI/AAAAAAAAAHc/mZB51XxDXJw/s1600-h/T_500_349.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St71QviCQPI/AAAAAAAAAHc/mZB51XxDXJw/s320/T_500_349.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395019071622365426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை வந்து, அங்கிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டுப் பள்ளி செல்லும் பஸ்சில் வரவேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span id="TPNameLabel"&gt;&lt;/span&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p&gt;பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும் ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே &lt;/p&gt; &lt;p&gt;-நம்மாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் "கோவிலடி' எனப்பட்டது என்றும் கூறுவர். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் "தம்பதி சமேத பெருமாளாக' அருள்பாலிக்கிறார். &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;திருமங்கையாழ்வார் இவரை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை செல்கிறார். அப்பக்குடத்தான் தொடர்ந்து அங்கும் செல்கிறார். இதைக்கண்ட திருமங்கை, திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை  மங்களாசாசனம் செய்கிறார்.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;பஞ்சரங்க தலம்: பெருமாளின் "பஞ்சரங்கதலம்' என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;1. ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்)&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;2. அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி)&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;3. மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம்&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;4. சதுர்த்த ரங்கம் - கும்பகோணம்&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;5. பஞ்ச ரங்கம் - இந்தளூர் (மயிலாடுதுறை)&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.&lt;br /&gt;&lt;span class="subhead"&gt;                                                                                                  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தல வரலாறு:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர்,""மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,''என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன்,""ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,''என கேட்டான். அதற்கு அவர்,""எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,''என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-8269224844482366620?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/8269224844482366620/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9314.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/8269224844482366620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/8269224844482366620'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9314.html' title='அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St71QviCQPI/AAAAAAAAAHc/mZB51XxDXJw/s72-c/T_500_349.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-8446845990548873599</id><published>2009-10-21T14:39:00.002+03:00</published><updated>2009-10-21T14:48:04.478+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St7z9IrcFQI/AAAAAAAAAHU/CNWgYTk8VYg/s1600-h/T_500_167.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St7z9IrcFQI/AAAAAAAAAHU/CNWgYTk8VYg/s320/T_500_167.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395017635263681794" border="0" /&gt; &lt;span style="color: rgb(255, 0, 0);" id="TPNameLabel"&gt;அன்பில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);" class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;திருச்சியில் இருந்து 26 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், லால்குடியில் இருந்து பஸ் வசதி உண்டு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);" id="TPNameLabel"&gt;அன்பில்&lt;/span&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம்&lt;/p&gt; &lt;p&gt; நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான். &lt;/p&gt; &lt;p&gt;-திருமழிசையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span id="label6"&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். சுதபா தவத்தில் இருந்ததால், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் - தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிம், "உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபவி மோசனம் பெறுவாய்,' என்றார். அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்) சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார். மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார். &lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;அமர்ந்த நிலையில் ஆண்டாள்: முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.&lt;br /&gt;&lt;span class="subhead"&gt;                                                                                                  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தல வரலாறு:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும், அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு, அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே, அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா, "இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு, "அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்ட குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை' என உபதேசம் செய்து, பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு. உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக, விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரும் பெற்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-8446845990548873599?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/8446845990548873599/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_2976.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/8446845990548873599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/8446845990548873599'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_2976.html' title='அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St7z9IrcFQI/AAAAAAAAAHU/CNWgYTk8VYg/s72-c/T_500_167.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-970858941881669040</id><published>2009-10-21T14:32:00.003+03:00</published><updated>2009-10-21T14:38:59.287+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St7yRUhlC8I/AAAAAAAAAHM/MLjuBgpLx-8/s1600-h/T_500_182.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://3.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St7yRUhlC8I/AAAAAAAAAHM/MLjuBgpLx-8/s320/T_500_182.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395015783017679810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="topic"&gt;&lt;span id="TKNameLabel"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;திருச்சி-துறையூர் சாலையில் 20 கி.மீ தூரத்தில் திருவெள்ளறையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து திருவெள்ளறைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார், பெரியாழ்வார். மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="label6"&gt;108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் "பலிபீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ரபாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;&lt;span class="subhead"&gt;தல வரலாறு:&lt;/span&gt;                                                                                  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், ""லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, ""தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், ""உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,""நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,"" நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,""உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="file:///C:/DOCUME%7E1/HAMEED%7E1/LOCALS%7E1/Temp/moz-screenshot.png" alt="" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-970858941881669040?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/970858941881669040/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9022.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/970858941881669040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/970858941881669040'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9022.html' title='அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St7yRUhlC8I/AAAAAAAAAHM/MLjuBgpLx-8/s72-c/T_500_182.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-7208986112129352831</id><published>2009-10-21T14:24:00.002+03:00</published><updated>2009-10-21T14:32:46.335+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அருள்மிகு உத்தமர் திருக்கோயில்</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இருப்பிடம்&lt;/span&gt;: &lt;span class="newsdetails"&gt;&lt;span id="Label3"&gt;திருச்சி - சேலம் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. பிச்சாண்டார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;-திருமங்கையாழ்வார்.&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="TThiruvillaLabel0"&gt;சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை "உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;&lt;span class="subhead"&gt;தல வரலாறு:&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.&lt;/span&gt;&lt;span id="TThiruvillaLabel0"&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-7208986112129352831?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/7208986112129352831/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/7208986112129352831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/7208986112129352831'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_21.html' title='அருள்மிகு உத்தமர் திருக்கோயில்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-5044794228142511046</id><published>2009-10-20T16:02:00.003+03:00</published><updated>2009-10-20T16:25:31.247+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>அழகிய மணவாளர் உறையூர், திருச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St234-PRSAI/AAAAAAAAAHE/f11_g44GF_g/s1600-h/T_500_168.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St234-PRSAI/AAAAAAAAAHE/f11_g44GF_g/s320/T_500_168.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5394670118067324930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;table style="height: 14px; width: 1px;" align="center" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="style8" valign="top" align="left"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td class="subhead" valign="top" align="left"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td class="style5" valign="top" align="left"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span class="subhead"&gt;&lt;span class="topic"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="TPNameLabel"&gt;                                                                    &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="subhead"&gt;&lt;span class="topic"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பாடியவர்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;                       &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="TPNameLabel"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt; &lt;p&gt;திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;p&gt;கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர்  நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல்  போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா &lt;/p&gt; &lt;p&gt;-திருமங்கையாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="color: rgb(255, 0, 0);"&gt;தலபெருமை:&lt;/p&gt;&lt;p&gt;                                 &lt;span id="label6"&gt; &lt;p&gt;மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில்  நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி,  தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர்.  திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து  வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் தாயாரின் பிறந்த தலம்  என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார்  கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக  இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம்  கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும்  நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.  பரமபதவாசல் கடக்கும் தாயார்: பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி  சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல்  கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி  நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில்  வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.&lt;/p&gt; &lt;p&gt;பங்குனி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர்  நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி  தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக  ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று  அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள  அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார்.  அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு  மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே  நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு  செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து  மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார்  மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி  உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி  தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி  தருவதை தரிசிப்பது விசேஷம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தல வரலாறு: &lt;/span&gt;          &lt;span id="TThalaVaralaruLabel"&gt;ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை  ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம்  தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக  அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச்  சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான்.  மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி' (கமலம்- தாமரை) என பெயரிட்டு  வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது,  ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல்  கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள்,  தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம்  அழைத்துச்சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன்,  உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-5044794228142511046?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/5044794228142511046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/5044794228142511046'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9793.html' title='அழகிய மணவாளர் உறையூர், திருச்சி'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2lBS7ShIPoc/St234-PRSAI/AAAAAAAAAHE/f11_g44GF_g/s72-c/T_500_168.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-3864141626981270110</id><published>2009-10-20T14:51:00.002+03:00</published><updated>2009-10-20T16:02:25.684+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='108 திவ்ய தேசங்கள்'/><title type='text'>ரங்கநாத பெருமாள்</title><content type='html'>&lt;span class="newsdetails"&gt;&lt;span id="lblAthisiyam" style="font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-5960af8cb9e0786f" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v21.nonxt3.googlevideo.com/videoplayback?id%3D5960af8cb9e0786f%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331455703%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D4B25B8F9C9D724CF934B13D7867BAF299BB3518D.AC82AA069A7DF822F41FEF9B2BCF8624871D66C%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D5960af8cb9e0786f%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D3ZhogiPXBoY8mkOZNXW2S2nIEeM&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v21.nonxt3.googlevideo.com/videoplayback?id%3D5960af8cb9e0786f%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331455703%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D4B25B8F9C9D724CF934B13D7867BAF299BB3518D.AC82AA069A7DF822F41FEF9B2BCF8624871D66C%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D5960af8cb9e0786f%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D3ZhogiPXBoY8mkOZNXW2S2nIEeM&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;span class="subhead"&gt;&lt;span class="topic"&gt;         &lt;br /&gt;&lt;br /&gt;பாடியவர்கள்:&lt;br /&gt;                                   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="newsdetails"&gt;&lt;span id="TPadiyavarLabel"&gt;&lt;p align="justify"&gt;தொண்டரடிப்பொடியாழ்வார் மங்களாசாஸனம் &lt;/p&gt; &lt;div align="justify"&gt; &lt;/div&gt; &lt;p align="justify"&gt;பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே. &lt;/p&gt; &lt;div align="justify"&gt; &lt;/div&gt; &lt;p align="justify"&gt;-தொண்டரடிப்பொடியாழ்வார்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class="subhead"&gt;தலபெருமை:&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class="subhead"&gt;                               &lt;/span&gt;&lt;span id="label6"&gt;&lt;div align="justify"&gt; &lt;div align="justify"&gt;ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு  மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில்  அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் &lt;/div&gt; &lt;div align="justify"&gt;மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt; &lt;div align="justify"&gt;காவிரி நீர் அபிஷேகம்! : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி  ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.&lt;/div&gt; &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;ஆடிப்பெருக்கு  திருவிழா : ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;கம்பருக்கு அருளிய  நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து  தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்'  என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.  பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார &lt;/div&gt; &lt;div align="justify"&gt;பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்:  மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும்  சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்  (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயகப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span class="subhead"&gt;                                                                                                  தல வரலாறு:&lt;br /&gt;                                           &lt;/span&gt;&lt;span id="TThalaVaralaruLabel"&gt;இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-3864141626981270110?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/3864141626981270110/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1736.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3864141626981270110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3864141626981270110'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1736.html' title='ரங்கநாத பெருமாள்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-2492757034173439162</id><published>2009-10-08T17:17:00.000+03:00</published><updated>2009-10-08T17:18:26.184+03:00</updated><title type='text'>அரண்மனைகள்</title><content type='html'>&lt;a name="msg_c0291eb845f41439"&gt;&lt;/a&gt;இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும், மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் வாணிபத்தை தங்களது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தனர்.&lt;br /&gt;இதன் மூலம் முத்துக்குளித்தல் தொழிலில் செல்வத்தை அள்ளிய போர்த்துக்கீசியர்கள் இக்கடல் பகுதியில் சென்ற படகுகளுக்கு வரிவசூலும் செய்து வந்தனர். 1601ல் மதுரையை ஆட்சிசெய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் தனது கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் வரி வசூலிப்பதை தடுக்கவும், அதே நேரத்தில் இராமேஸ்வரம் வந்து செல்லும் பக்தர்களை துன்புறுத்தும் கொள்ளையர்களிடமிருந்து வடமாநில யாத்ரீகர்களை பாதுகாக்கவும் முடிவு செய்து மறவர் சீமைக்கு உடையான் சேதுபதியை அரசு பிரதிநிதியாக நியமித்தார். நாயக்கரின் அதிகாரம் பெற்ற உடையான் சேதுபதி கொள்ளையர்களை அடக்கியதோடு மன்னார் கடல் பகுதியில் முத்துக்குளித்தலையும் கண்காணித்து வந்தார். அன்று முதல் மறவர் சீமையில் சேதுபதிகளின் ஆட்சி துவங்கியது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கோயில் பணி, கொடையிலும் சிறந்து விளங்கிய சேதுபதிகள் கடல் கடந்த வாணிபம், கோயில் பணிகளுக்காக,&lt;br /&gt;   - போகளூர்    - கமுதி    - சுந்தரமுடையான்    - இராமநாதபுரம்    - மானாமதுரை    - கல்கோட்டை    - அத்தியூத்து    - பாம்பன்    - இராமேஸ்வரம்&lt;br /&gt;போன்ற பகுதிகளில் அரண்மனை மற்றும் கோட்டைகளையும் கட்டினர். ஆனால் தற்போது அரண்மனைகள், பாதுகாப்பு அரண்களாக விளங்கிய கோட்டைகள் பல சிதைந்து இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி உள்ளது. கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரண்மனை உட்பட இப்பகுதியில் உள்ள பல அரண்மனைகள் சிதிலமடைந்த நிலையில் இன்றளவும் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் நினைவுச்சின்னங்களாக காட்சி அளிக்கின்றன.  1627ல் இரண்டாம் உடையான் சேதுபதி காலத்தில் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் கட்டப்பட்ட துறைமுகத்துடன் கூடிய சுந்தரமுடையான்புரம் அரண்மனையும் சிதிலமடைந்து உள்ளது. 1637ல் சேதுநாட்டின் மீது படையெடுத்த திருமலை நாயக்க மன்னரின் தளவாய் இராமப்பையன் படைகள் போகலூர், அரியாண்டிபுரம், அத்தியூத்து கோட்டைகளை கைப்பற்றி கிழக்கு பகுதியில் முன்னேறிச் சென்றபோது சுந்தரமுடையான்புரம் அரண்மனையும் தாக்குதலுக்குள்ளானது. அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த இந்த அரண்மனையின் முன்பு இராமர் கோயில் இருந்ததால் இப்பகுதி மக்களால் இன்று வரை இராமசாமி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;[image: &lt;a href="http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_77471125126.jpg" target="_blank" rel="nofollow"&gt;http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_77471125126...&lt;/a&gt;] இதை தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதிகள் ஆட்சி காலத்தில் நடந்த கடல் வணிகம், கடல் போர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகும். சிதிலமடைந்த அரண்மனையை பராமரித்து நினைவுச் சின்னமாக்கினால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள சீனியப்பா தர்ஹாவை வணங்கி செல்வதுடன் சுந்தரமுடையான் அரண்மனையையும் பார்த்து செல்வர். இதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;br /&gt;நன்றி: தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-2492757034173439162?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/2492757034173439162/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_5217.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2492757034173439162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2492757034173439162'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_5217.html' title='அரண்மனைகள்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-3927362917035354001</id><published>2009-10-08T16:47:00.002+03:00</published><updated>2009-10-08T17:11:48.703+03:00</updated><title type='text'>பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்</title><content type='html'>தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் பேராசிரியர்களைக் கேட்டேன். பெரும்பாலானவர்கள் ராஜையன் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்றார்கள். பேராசிரியர் ராஜையன் மதுரை பல்கலையில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக விளங்கியவர். இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தில் [ஐ.சி.எச்.ஆர்] உறுப்பினராக இருந்தவர். பொதுவாகவே அவர்மீது கல்வித்துறையில் ஒரு மதிப்பு இருக்கிறது. அவரது தென்னிந்தியப் புரட்சி [The South Indian Rebellion ]முக்கியமான நூலாக கருதப்படுகிறது. அந்நூலை பொன்.முத்துராமலிங்கம் தழுவி தென்னட்டுப்புரட்சி என்று தமிழில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். மு.கருணாநிதியின் தென்பாண்டிச்சிங்கம் என்ற நாவலுக்கு ஆதாரமும் ராஜையனின் நூலே என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;ராஜையனின் தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவராலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு வந்திருப்பதாகச் சொன்னார்கள்.பலவாறாகத் தேடியும் அந்நூல் கிடைக்கவில்லை. இந்த நூல் பாளையப்பட்டுக்களைப் பற்றி அறியும் ஆவலுடன் வாசிக்கும் ஒரு பொதுவாசகனுக்கு ஏமாற்றம் அளிப்பது என்பதே என் எண்ணமாகும்.&lt;br /&gt;சிறிய இந்த நூல் பாளையப்பட்டுக்கள் உருவான வரலாறை சுருக்கமாகச் சொல்கிறது. பொதுவாக தென்னாட்டைக் கைப்பற்றி முடிசூடிய விஜயநகரத்தளபதி விஸ்வநாத நாயக்கர் காலத்தில் [1528-1564] அவரது தளவாயாக இருந்த அரியநாத முதலியார் பாளையப்பட்டுகக்ளை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. பேரா சத்தியநாத அய்யர் இதை எடுத்துக் கூறுகிறார்.&lt;br /&gt;ராஜையன் பாளையப்பட்டு என்ற அமைப்பு முன்னரே ஏதோ வடிவில் தமிழ்நாட்டில் இருந்தது என்று ஊகிக்கிறார். தமிழ்நாட்டு அரச அமைப்பு மூன்று அடுக்கு கொண்டது. மேலே மன்னர். அவருக்குக் கீழே அவருக்குக் கட்டுப்பட்டு கப்பம் அளித்து ஆனால் காவல்பொறுப்பும் வரிவசூல் உரிமையும் கொண்டு ஆட்சிசெய்த குறுநில ஆட்சியாளர்கள். அவர்களுக்குக் கீழே கிராமத்து ஆட்சியாளர்கள். இந்த குறுநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து உருவாகியும் மறைந்தும் வருகிறார்கள். மாலிக் காபூரின் படையெடுப்பால் பாண்டிய குலம் சிதறியபோது பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த பலர் பலபகுதிகளில் குடியேறி சிறு நிலப்பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். உதாரணமாக கயத்தாற்றை தலைநகரமாகக் கொண்டு பஞ்ச வழுதிகள் என்ற பேரில் ஐந்து பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களை அரியநாத முதலியார் வென்று அழித்தார் என்று வரலாற்றில் தெரிகிறது.&lt;br /&gt;எட்டையபுரம் பாளையக்காரர் உண்மையில் விஜயநகர படையெடுப்புக்கு முன்னரே சந்திரகிரியில் இருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னரிடம் இருந்து மண்ணை பெற்றுக் கொண்டு எட்டயபுரத்தை ஆள ஆரம்பித்தவர். போடிநாயக்கனூர் பாளையக்காரரும் இவ்வாறு மலையாள ஜெயத்துங்க நாட்டு மன்னனிடமிருந்தே நிலத்தைப் பெற்றார்.&lt;br /&gt;அரியநாதர் இந்த ஆட்சியாளர்களை பாளையக்காரர்களாக வரைமுறை செய்து ஒரு நிலையான அமைப்பை உருவாக்கி பாளையப்பட்டு என்று பிற்பாடு அழைக்கப்பட்ட ஆட்சிமுறையை உருவாக்கினார். பொதுவாக இப்பாளையப்பட்டு முறை ஒருவகை 'குத்து மதிப்பான' கணக்காகவே இருந்தது என்று சொல்லும் ராஜையன் திருவிதாங்கூர் அரசும் ராமநாதபுரம் சேதுபதி நாடும் எல்லாம் மதுரையின் பாளையங்களாக சொல்லப்பட்டாலும் அவை எந்த அளவுக்கு மதுரைநாட்டின் பகுதிகளாக இருந்தன என்பது கேள்விக்குறியே என்பதை விளக்குகிறார். கிழவன் சேதுபதி காலத்தில் சேதுநாடு தனியாகப்பிரிந்து சுதந்திர நாடாகியது. அதை மதுரையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1730க்குப்பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்ட திருவிதாங்கூர் வடகேரளத்தை வென்று தனிநாடாகியது. ஆற்காடு நவாப் அன்வாருதீன் கான் இலங்கையிலும் தனக்கு பாளையப்பட்டுக்கள் இருப்பதை குறிப்பிடுவதை எடுத்துக்காட்டும் ராஜையன் அவருக்கு அந்நிலப்பகுதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.&lt;br /&gt;பாளையக்காரர் என்ற அமைப்பின் அடிபப்டை ஊர்களில் விளங்கிய ஊர்க்காவல் என்ற முறையே என்று விளக்குகிறார் ராஜையன். ஊர்க்காவல் தலையாரி என்னும் ஊர்க்காவலர் குழுவால் நிகழ்த்தப்படுகிறது. அதை வழிநடத்துபவர் மணியக்காரர் என்னும் ஊர்த்தலைவரும் கர்ணம் என்னும் கணக்குப்பிள்ளையும். இவர்கள் பாளையப்பட்டுகளுக்கு ஊரில் வசூலாகும் வரியை அளிக்கிறார்கள். பாளையப்பட்டுக்களுக்கும் ஊர்களுக்கும் இடையேயான தொடர்பு இதோடு முடிந்துவிடுகிறது. பாளையப்பட்டுகக்ளின் ஒரே வேலை ஊர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வதுதான் .&lt;br /&gt;இந்த ஊர்க்காவல் என்பது 'திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது' என்ற முறையில் அமைந்தது [பக்கம்31] என்று சொல்லும் ராஜையன் இந்த ஊர்க்காவல்படை பிற ஊர்களில் திருடுவதை தொழிலாகக் கொண்டிருந்தது என்கிறார். பாளையக்காரர்- ஊர்க்காவல் என்ற இரு அமைப்புகளும் ஒன்றையொன்று வளர்த்தன என்று சொல்கிறார்.&lt;br /&gt;பாளையக்காரர்கள் போரில் மன்னரின் மைய ராணுவத்துக்கு ஆளும் ஆயுதங்களும் பணமும் அளித்து உதவ வேண்டும். பாளையம் என்றாலே வைப்புராணுவம் [ரிசர்வ் ஆர்மி] என்றுதான் பொருள். ஆனால் மைய அரசு வலுவாக இருந்த நாட்களில் மட்டுமே பாளையக்காரர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் மையராணுவத்தின் வேலையே பாளையக்காரர்களை கட்டுபப்டுத்துவதுதான். திருமலை நாயக்கர் காலத்தில் எட்டையபுரம் நாயக்கர் தலைமையில் பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய்ய அதை ராயர் ராமநாத புரம் சேதுபதியை அனுப்பி அடக்கினார். அந்த ராமநாதபுரம் சேதுபதியே பின்னர் மங்கம்மாள் காலத்தில் கலகம் செய்தார்.&lt;br /&gt;பாளையக்காரர்கள் பெரும்பாலும் நேர்போர் செய்வதில்லை என்று ராஜையன் சொல்கிறார்.[ பக் 35] போர் என வந்தால் உடனே நாட்டை கைவிட்டுவிட்டு காடுகளில் ஏறிச் செல்வது அவர்களின் வழக்கம். அதாவது அவர்களுக்கு காவல் வரி கட்டிய மக்கள் எதிரியின் கருணைக்கு விடப்படுவார்கள். காரணம் பாளையக்காரர்களில் எட்டையபுரம், போடிநாயக்கனூர், தலைவன் கோட்டை, நெற்கட்டும்செவல் ,பாஞ்சாலங்குறிச்சி போல சில தவிர பிறருக்கு பெரிய ராணுவமோ போர்பலமோ இல்லை.&lt;br /&gt;இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி [வீரபாண்டிய கட்டபொம்மன்] நெற்கட்டும் செவல்[புலித்தேவன்], சிவகங்கை [மருதுபாண்டியர்]போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.&lt;br /&gt;வெள்ளையர் பாளையக்காரர்களுடன் நடத்திய போர்களை குறிப்பிட்டு பாளையக்காரர்களின் ராணுவபலத்தை முற்றிலும் இல்லாமல்செய்ததை விவரிக்கிறார் ராஜையன். அவர்கள் பிற்பாடு வெறும் வரிவசூல் முகவர்களாக ஆனார்கள். சுதந்திர இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டார்கள். இந்நூலின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் வெள்ளை ஆட்சிக்கும் நடந்த பூசலும் பின்னர் மருது சகோதரர்களின் கலகமும் பிரிட்டிஷ் குறிப்புகளை அடியொற்றி கூறப்படுகின்றன.&lt;br /&gt;*&lt;br /&gt;ராஜையனின் நூலை இந்திய வரலாற்றாய்வில் இருக்கும் ஒரு சமகாலப்போக்கின் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் உள்ள திறனையே முதன்மைத்தகுதியாகக் கொண்டு இயங்கும் ஓருவகை 'குமாஸ்தா' ஆய்வு இது. [சமகாலத்தில் இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்] ஆங்கில நூல்களை மட்டுமே நம்பி தமிழக ஆய்வைச் செய்வதும் தமிழ் தெரிவதனால் கிடைக்கும் சர்வ சாதாரணமான தகவல்களை அரிய ஆய்வுத்தகவல்களாக ஊடே தெளித்து விடுவதும் இவர்களின் வழிமுறை. இந்த நூல்களுக்கு மேலை ஆய்வாளர் மத்தியில் வரவேற்பு இருப்பது இவர்கள் அடையும் பதவிகள் அங்கீகாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது. ஆனால் வரலாற்றை அறிய ஆவலுடன் படிக்கும் தமிழ் வாசகனுக்கு இந்நூல்கள் அளிப்பது ஆழமான ஏமாற்றமே.&lt;br /&gt;ராஜையன் பிரிட்டிஷ் ஆவணங்களை மட்டுமே நம்பி இந்நூலை எழுதியிருக்கிறார். பாளையப்பட்டுக்களின் தோற்றம் அவற்றுக்கிடையே உள்ள உறவுச்சிக்கல்கள் குறித்து இந்நூலில் எதுவுமே இல்லை. சாதாரணமாக தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த தகவல்கள் கூட இல்லை. எட்டையபுரம்,சொக்கம்பட்டி முதலிய பெரும்பாலான பாளையப்பட்டுக்கள் அவர்களுடைய தோற்றுவாய் வம்சவரலாறு முதலியவற்றை பேணி சிறு நூல்களாகக்கூட வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பல்லாயிரம் ரூபாய் செலவில் லண்டன் நூலகத்துக்குச் செல்லத்துணியும் ராஜையன் நூறு ரூபாய் செலவிட்டிருந்தால் மதுரையில் இருந்து எட்டையபுரத்துக்கும் தெற்கேயும் வந்து பலமடங்கு தகவல்களைச் சேர்த்திருக்கலாம்.&lt;br /&gt;எட்டையபுரத்துக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் எப்போதுமே பூசல்தான். எட்டையபுரம் நாயக்கர்கள் தொட்டியருக்குள் சில்லவார் குலம். பாஞ்சாலங்குறிச்சி நாயக்கர்கள் அதே சாதியில் தொக்லவார் குலம். இந்த வேறுபாடு உருவாக்கிய சிக்கலை நாம் 'பேட்'டின் ஆவணப்பதிவில் காண்கிறோம். சமகால வரலாற்றை அறிய முயலும் வாசகனுக்கு இம்மாதிரி தகவல்கள் மிக முக்கியம். ராஜையன் இந்த விஷயங்களுக்குள் நுழைவதே இல்லை.&lt;br /&gt;பாளையப்பட்டுக்களைப் பற்றி ஆங்காங்கே தமிழில் எழுதப்பட்டுள்ளது. அவை அறிவியல் சார்ந்தவையாக இல்லாமல் குலவரலாறாகவே உள்ளன. இவற்றை விரிவாகத்தொகுத்து அறிவியலடிபப்டையில் நோக்கினாலே நல்ல வரலாறுகளை எழுத முடியும். ஜகவீர பாண்டியனார் தன் பாஞ்சலங்குறிச்சி வீரவரலாறு நூலில் 72 பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுவதை அ.கி.பரந்தாமனார் அவரது 'மதுரை நாயக்க வரலாறு' நூலில் சொல்கிறார்.&lt;br /&gt;அவை, பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை,காடல்குடி, குளத்தூர்,மேல்மாந்தை, ஆற்றங்கரை,கொல்லம்பட்டி, கோலார்பட்டி, கடம்பூர், மணியாச்சி,தலைவன் கோட்டை, நெற்கட்டுச்செவல், சொக்கம்பட்டி, ஊத்துமலை,சேற்றூர், சிவகிரி,சிங்கம்பட்டி,அழகாபுரி,ஊர்காடு, சுரண்டை,சந்தியூர், ஏழுமலை,இராசாக்கநாயக்கனூர்,கோட்டையூர், மருங்காபுரி,மன்னார் கோட்டை, பாவாலி,இலக்கையனூர், முல்லையூர்,கடவூர், இடையகோட்டை,நிலக்கோட்டை, தேவாரம்,இராமகிரி, கல்போது, கன்னிவாடி, தொட்டப்பநாயக்கனூர், கம்பம்,காசையூர், வாராப்பூர்,தோகைமலை, படத்தூர், ஆய்குடி, சமுத்தூர்,விருப்பாட்சி, படமாத்தூர்,கண்டவநாயக்கனூர், காமயநாயக்கனூர், தும்பிச்சி நாயக்கனூர், நத்தம் வெள்ளியக்குன்றம்,மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், போடி நாயக்கனூர்,சக்கந்தி, பதவல நாயக்கனூர்,ரோசலப்பட்டி, வீரமலை,பெரியகுளம், குருவிக்குளம், ஆத்திப்பட்டி, இளசைபட்டி, மதுவார்பட்டி,கோம்பை, கூடலூர்,கவுண்டன்பட்டி,குமாரவாடி, உத்தப்ப நாயக்கனூர், கொல்லக் கொண்டான்-- என்று சொல்லபப்டுகிறது. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பாளையப்பட்டுக்களின் வாரிசுகள் இன்றும் உள்ளன. இவர்களை அணுகி ஆய்வு செய்வதன் மூலமே இவ்வரலாற்றை எழுத இயலும். மாறாக ராஜையன் பிரிட்டிஷ் நூல்களைப் பார்த்து பாளையப்பட்டுக்களை எண்ண முயல்கிறார்&lt;br /&gt;ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் இந்நூலை வாசிக்கும் ஒருவர் இதில் மேலதிகமாக என்ன இருக்கிறது என்ற ஆச்சரியத்தையே அடைவார். சில சிறு தகவல்கள் சிற்சில ஊகங்கள் அவ்வளவுதான். ஆனால் முன்னர் சொன்ன பிரிட்டிஷ் எழுத்துக்கள் மிகமிக விரிவானவை. அவற்றின் தகவல்கள் ஒரு நவீன வாசகனுக்கு பெரும் களஞ்சியம் போன்றவை. உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னிக்குட்டி மறவர்கள். இவர்கள் வன்னியர்கள் அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.&lt;br /&gt;ராஜையன் எழுதிய நூலில் இத்தகைய விவரங்கள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட கோனார் நோட் போடுவதுபோல இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. நம் கல்விதுறை அறிவுஜீவிகள் படிப்பவற்றைக் குறிப்பெடுத்து மீண்டும் எழுதுவதில் மட்டுமே தேர்ச்சி உடையவர்கள்.&lt;br /&gt;இந்நூலின் பின்னடைவில் ஏறத்தாழ நூற்றைம்பது நூல்கள் மற்றும் ஆவணங்களை ராஜையன் பட்டியலிட்டுச் சொல்கிறார். அவற்றை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்தார் என்பதை எவ்வளவு தேடியும் நூலுக்குள் கண்டடைய இயலவில்லை.&lt;br /&gt;எவ்வளவோ கேள்விகள் உள்ளன. பாளையக்காரர் என்ற முறையின் வேர்கள் எங்குள்ளன? முற்கால சோழ பாண்டிய ஆட்சிகளில் இருந்த வேளிர்கள், கடல்சேர்ப்பர்கள், குறவ மன்னர்கள் போன்றவர்கள் அடங்கிய அமைப்புக்கும் இதற்கும் ஏதேனும் தொடப்புச்சரடு உண்டா? பிற்கால சோழ பாண்டிய அரசுகளில் இருந்த குறுநில அரசர்களின் வம்சங்களுக்கும் இதற்குமான உறவு என்ன? பாளையக்காரர் முறை எவ்வகையிலேனும் அதிகாரப்பரவலுக்கும் பலவகை சாதிகள் உரிய பங்கைப்பெறும் ஒரு ஜனநாயக அமைப்புக்கு அவை உதவினவா?&lt;br /&gt;அதற்கெல்லாம் பதில் தேட மீண்டும் நெல்சன்,பேட் போல ஏதேனும் வெள்ளையர்கள் வந்துதான் ஆய்வுசெய்யவேண்டும் என்று படுகிறது.இந்திய அரசும் பல்கலை மானியக்குழுவும் அதற்காக ஏதேனும் நிதியுதவிகள் செய்யலாம்.இவ்வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு அளிக்கும் பலகோடிகளில் சிறுபகுதியை ஒதுக்கினாலே போதுமானதாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-3927362917035354001?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/3927362917035354001/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_8368.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3927362917035354001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3927362917035354001'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_8368.html' title='பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-3732215671188423161</id><published>2009-10-08T16:42:00.001+03:00</published><updated>2009-10-08T16:46:58.680+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேதுபதி வரலாறு'/><title type='text'>புதுகோட்டை கல்வெட்டொன்று</title><content type='html'>புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப் பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு 'காரையூர்ப் பறையன்' என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல் பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவு செய்துள்ளனர். (IPS 843)குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். 'குதிரைக்கிப் புல்லிடும் பறையர்' என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் 'உழப்பறையர்' என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறான தொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை 'அரையன் அணுக்க கூவன் பறையனேன்' என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-3732215671188423161?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/3732215671188423161/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_721.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3732215671188423161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/3732215671188423161'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_721.html' title='புதுகோட்டை கல்வெட்டொன்று'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-2823548618902256035</id><published>2009-10-08T16:31:00.001+03:00</published><updated>2009-10-08T16:33:32.923+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேதுபதி வரலாறு'/><title type='text'>சேதுபதி நாட்டின் தளபதி</title><content type='html'>மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.&lt;br /&gt;ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.&lt;br /&gt;மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்&lt;br /&gt;ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.தொடரும் . . . . . . . .&lt;br /&gt;வீரமும் திறமையும் வெளிப்படுதல்&lt;br /&gt;சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. .&lt;br /&gt;முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்&lt;br /&gt;சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.&lt;br /&gt;இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.&lt;br /&gt;வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.&lt;br /&gt;இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3&lt;br /&gt;விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.&lt;br /&gt;சிவகங்கைச் சீமை மீட்பு - 41772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.&lt;br /&gt;மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு&lt;br /&gt;அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்.”எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்”என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.&lt;br /&gt;அறப்பணிகளும் மக்கள் தொண்டும்&lt;br /&gt;வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.&lt;br /&gt;குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.&lt;br /&gt;பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.&lt;br /&gt;காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.&lt;br /&gt;பசும்பொன் ஆண்டுமலரிலிருந்துவீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம்ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.&lt;br /&gt;பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து&lt;br /&gt;ஆங்கிலேய படையெடுப்பு - 5இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.&lt;br /&gt;போர் பிரகடனம்:&lt;br /&gt;சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.&lt;br /&gt;இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.&lt;br /&gt;தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7843338351033539187-2823548618902256035?l=appache-1980.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appache-1980.blogspot.com/feeds/2823548618902256035/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_8880.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2823548618902256035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7843338351033539187/posts/default/2823548618902256035'/><link rel='alternate' type='text/html' href='http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_8880.html' title='சேதுபதி நாட்டின் தளபதி'/><author><name>appache</name><uri>http://www.blogger.com/profile/01708530895428135781</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://1.bp.blogspot.com/_2lBS7ShIPoc/Ss42xXgHZtI/AAAAAAAAAE8/JrSuBxzvDPs/S220/f.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7843338351033539187.post-99600555879992951</id><published>2009-10-08T16:13:00.000+03:00</published><updated>2009-10-08T16:29:09.317+03:00</updated><title type='text'>சேதுபதி அரசில்</title><content type='html'>``தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளா வழியாக ஓடும் ஆறுகள் அரபிக்கடலில் விழுந்து வீணானாலும் வீணாகட்டும். தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர மாட்டோம்'' என்று இந்திய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் சொல்லும் கேரளா, கருநாடகம் காவிரிநீர் உரிமையில் நடுவணரசின் ஆணைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றைத் துச்சமாக எண்ணித் தூக்கி எறிந்து விட்டு, தமிழகத்தை வஞ்சித்து நெஞ்சுயர்த்தி நிற்கும் நிலையைக் கண்டு தானும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமையே இல்லை என்ற இறுமாப்பில் துள்ளுவதாகத் தெரிகிறது.ஆம்; கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு அச்சுதானந்தன் அவர்கள், தற்போது தமிழகத்தை ஆளும் கூட்டணியில் தனது ஆட்சியும், கேரளத்தில் தனது பிரதான எதிர்க் கட்சியான காங்கிரசும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், ``போக்கிரித்தனமான வாடகைதாரர் போல தமிழகம் நடந்து கொள்கிறது.'' என்று தடித்த சொல்கொண்டு தாக்கியிருக்கிறார். ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் புஷ் போல தோழர் அச்சுதானந்தன் மிரட்டுவதும், அதை இங்குள்ள தோழர்கள் வேடிக்கை பார்ப்பதும் அடுக்கவே அடுக்காது.திருவாங்கூர் உண்மை காவிரியில் கருநாடகத்தின் தடாலடிப்போக்கை, இந்தியச் சட்டத்தையும் அனைத்துலகச் சட்டத்தையும் அவமதிக்கும் போக்கை நடுவணரசு தடுத்து நிறுத்தாததாலும், முல்லைப் பெரியாறு அணைபற்றி ஆங்கிலேயரின் கீழிருந்த அன்றைய சென்னை மாகாண அரசு, அன்றிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்போட்டு, அதனடிப் படையில் அந்த அணை கட்டப்பட்டு, அன்றைய மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டதாலும், பழைய வரலாற்று உண்மைகளை மறந்துவிட்டு, மலையாளிகள் இப்படி வம்படி வழக்கில் இறங்குகின்றனர்.உள்ளபடி திருவாங்கூர் அரசு என்பது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டதே ஆகும். `திரு அதங்கோடு' என்பதே `திருவிதாங்கூர்' என மருவி, பின்னர் திருவாங்கூர் ஆனது என்பது சரித்திரம்.கொச்சியும் திருவாங்கூரும் இன்றுள்ள தமிழ் நூல்களில் மிகவும் பழைமையானது தொல்காப்பியம். அத்தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்தவர் `அதங்கோட்டு ஆசான்' என்பவர் என அத்தொல் காப்பியப் பாயிரம் பகர்கிறது. `வேணாட்டு அரசு' என்று குறிக்கப்படும் அதன் பழைய ஆவணங்கள் - கல்வெட்டுகள், செப்பேடுகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கின்றன. கடைசிக்காலம் வரை அது புழக்கத்தில் விட்ட நாணயங்கள், அதன் தலைநகரம் பத்ம நாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகும்கூட `ஒருசக்கரம்' இரண்டு சக்கரம்' எனத் தமிழில் தான் அமைந்திருக்கின்றன.மிகமிகப் பிற்காலத்தில் தான் அந்த அரசபரம்பரை நம்பூதிரிப் பிராமணர்கள் செல்வாக்குக் காரணமாக மலையாள மரபிற்கு மாறியிருக்கிறது. அதுவும் கொச்சி சமஸ்தானத்துடன் 1949 ஜூலை 1ஆம் தேதி இணைந்து ``திருவாங்கூர்-கொச்சிராஜ்யம்'' என்று ஆனபிறகே அது மலையாளமயமாகியிருக்கிறது. திருவாங்கூர் பகுதியின் தமிழ்த்தன்மையை நீடிக்க விடக்கூடாது என்பதற்காகவே அனைத்து வகையிலும் சிறந்த நகராக `கொச்சி' இருந்தும் பொதுத் தலைநகரமாக திருவனந்தபுரம் ஆக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.இலங்கை போன்ற வெளிநாடுகளில் இன்றைய கேரளா உருவாவதற்கு முன்பு மலையாளிகள் மிகுதியாக வாழ்ந்த இடங்கள் `கொச்சிக்கடை' என்று அழைக்கப்பட்டதே யொழிய, `திருவாங்கூர் கடை' என்று வழங்கப்படவில்லை என்பதே இதனை மெய்ப்பிக்கும்.திரு-கொச்சி தமிழர்கள் திருவாங்கூ ர் சமஸ்தானம் தனியாக இருந்தவரை அதன் நிர்வாகத் தலைவர்களாக பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே இருந்துள்ளனர். தங்கள் அரசபரம்பரை மலையாள மயமானதை எதிர்த்துத்தான் குடிமக்களில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள், ஏனைய (தமிழ்நாட்டு) தமிழ்ப் பகுதியோடு இணைய வேண்டும் என்று போராடத் தொடங்கினார்கள்.அதனால்தான் 1920ஆம் ஆண்டு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய காங்கிரசின் மாகாணக் கமிட்டிகளின் பெயர்களைக் காந்தியார் மொழிவழியாக மாற்றியமைக்க முற்பட்டபோது அந்தத் தமிழர்கள் தமிழ்நாடு காங்கிரசோடு இணைய வேண்டும் என்று கோரினார்கள். அக்கோரிக்கையை அன்றிருந்த தமிழ்நாடு காங்கிரசே ஏற்க மறுத்தபோதுகூட அவர்கள் ``திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்'' என்று தனியே செயல் பட்டார்களேயொழிய, கேரளப்பிரதேச காங்கிரஸ் வருந்தி வருந்தி அழைத்தும் அதனோடு சேரவில்லை.அந்த 2000 சதுர மைல் பரப்பு உள்ளபடி `கேரளா' என்ற சொல்லாட்சியே 1920க்குப் பிறகுதான் வழக்காற்றில் வரத் தொடங்கியது. ஆனால் ``வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்'' என்றும், ``இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்'' என்றும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழக்காற்றில் இருந்து வருகிறது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே``நீலத் திரைகடல்ஓரத்திலே - நின்றுநித்தம் தவம்செய்குமரி எல்லை - வடமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு''என்று, பாரதி போன்றோரால் பாட முடிந்தது. மேலும் அத்திருவாங்கூர். - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ் தாய்த் தமிழகத்துடன் சேரவேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடினார்களே அந்தக் கோரிக்கையில் அவர்கள் உரிமை கோரிய 2000 சதுரமைல் பரப்பளவில் இந்த முல்லைப் பெரியாறு அணைக் கட்டுப் பகுதியும் அடங்குவதாகும்.அப்படியிருக்க, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் சென்னை மாகாண அரசு போட்ட ஒப்பந்தம் காரணமாக அது கேரளவுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமை கொண்டாட முடியாது. அது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய நூலான சிலப்பதிகாரத்திலேயே``நெடியொன் மார்பில் ஆரம்போலபெருமலை விளங்கிய பேரியாறு''என்று, எந்த ஆற்றில் `தமிழ்நாட்டுக்கு உரிமையில்லை' என்று இன்று கேரளா சொல்கிறதோ, அந்தப் பெ
